மெய்ப்பொருள் தேடுவீர்!

மெய்ப்பொருள் தேடுவீர்!

தோண்டி எடுத்தால் தொன்மை தெரியும்;
தோண்டிடவோ இங்கு ஆளில்லை.
வேண்டிக் கேட்கும் நாட்டோர் இருந்தும்,
வெட்டி எடுக்கவோ நாளில்லை.
மாண்டு போனோர் வரலாறிழந்தால்
மனிதர் தெளிவுற வாய்ப்பில்லை;
மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன்;
மெய்ப்பொருள் தேடுவீர், ஏய்ப்பில்லை!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text
LikeShow More Reactions

Comment