உவப்பில் வியப்போர்!

உவப்பில் வியப்போர்!
நற்செய்தி மாலை: மாற்கு 15:44-45.
“ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ‘ அவன் இதற்குள் இறந்து விட்டானா? ‘ என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.”
நற்செய்தி மலர்:
இறப்பின் செய்தி கேட்டு வருந்தி,
இரக்கம் கொள்வோர் வாழுகிறார்.
உறக்கம்கொண்டு மயங்குதல்போன்று,
உவப்பில் வியப்போர் தாழுகிறார்.
பிறக்கும் விளைவு எப்படியென்று,
புரியாதிவரும் ஆளுகிறார்.
திறக்கும் வாசல் தீமையை வீழ்த்த,
திடீரென்று மாளுகிறார்!
ஆமென்.

Image may contain: 1 person