ஒடுக்கப்பட்டோர் உணர்வு!

ஒடுக்கப்பட்டோர் உணர்வு!

இழப்பின் வலி வருத்தும்போது,
இழக்க வேண்டாம் பொறுமை.
குழப்பம் செய்தார் என்றுகூறி,
கொடுப்பார் நமக்கும் சிறுமை.
உழைக்கும் மக்கள் உயரும்போது,
ஊரார் புகழ்வது அருமை;
பிழைக்குற்றங்கள் புரிவது வெறுப்பீர்;
பேரன்பேதான் பெருமை!

-கெர்சோம் செல்லையா

 
Image may contain: 5 people, people standing