முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..

முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..

பொய்யான வாழ்வினிலே

புகைப்படக் கண்காட்சி.
பொருத்தம் இல்லாத
பிசாசின் அரசாட்சி.
மெய்யான தாழ்மையிலே,
முகநூல் பாவிப்போம்.
மேன்மேலும் உயர்ந்திடுமே
மேலோன் அருளாட்சி!
-கெர்சோம் செல்லையா.