அப்துல் கலாம்

அப்துல் கலாம்!
இப்படியும் ஒருவர்
இந்தியனாய் வாழ்ந்தார்.
அப்படியே தமிழர்,
அறிவாலே வாழ்வார்!
எப்படித்தான் இயலும்
என்றின்று கேட்போரே,
அப்துலைப் பாருங்கள்;
ஆண்டவர் அருள்வார்!
-கெர்சோம் செல்லையா.