அருமைச் சான்று!

 

திருவாக்கு: மத்தேயு 27:54
“நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்கள்.”

அருட்சான்று:
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,
அன்பர் இயேசு இறைமகன் என்று.
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,
கிறித்து எனக்கு எல்லாம் என்று!
நிறைந்த வாழ்வைக் காண விரும்பு;
நண்பா, நீயும் சிலுவை முன்பு.
உறைந்த பனியின் வெண்மை அன்பு,
உள்ளில் நிரம்ப உடன் திரும்பு!
ஆமென்.

அருமைச் சான்று!<br />
திருவாக்கு: மத்தேயு 27:54<br />
"நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ' இவர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்கள்."</p>
<p>அருட்சான்று:<br />
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,<br />
அன்பர் இயேசு இறைமகன் என்று.<br />
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,<br />
கிறித்து எனக்கு எல்லாம் என்று!<br />
நிறைந்த வாழ்வைக் காண விரும்பின்,<br />
நேராய் வருவீர் சிலுவை முன்பு.<br />
உறைந்த பனியின் வெண்மை போன்று<br />
உள்ளம் மாற உடன் திரும்பு!<br />
ஆமென்.
LikeLike ·  · Share

நல்வாக்கும் நல்வாழ்வும்!

இன்றைய இறைவாக்கு!

நல்வாக்கு: மத்தேயு 27:51-53
“அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.”

நல்வாழ்வு:
அஞ்சிக் கிடக்கும் மானிடரே,
அன்பை மறைத்தது அத்திரையே.
கெஞ்ச வேண்டாம் இனி நீரே,
கிறித்து இறந்து, கிழித்தாரே!
நெஞ்சக் கல்லறை திறப்பீரே;
நேர்மை எழும்புதல் காண்பீரே.
பிஞ்சுக் குழந்தை போல் நீரே,
புதிய வழியில் நடப்பீரே!
ஆமென்.

இன்றைய இறைவாக்கு!
நல்வாக்கு: மத்தேயு 27:51-53
"அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்."

நல்வாழ்வு:
அஞ்சிக் கிடக்கும் மானிடரே,
அன்பை மறைத்தது அத்திரையே.
கெஞ்ச வேண்டாம் இனி நீரே,
கிறித்து இறந்து, கிழித்தாரே!
நெஞ்சக் கல்லறை திறப்பீரே;
நேர்மை எழும்புதல் காண்பீரே.
பிஞ்சுக் குழந்தை போல் நீரே,
புதிய வழியில் நடப்பீரே!
ஆமென்.
LikeLike ·  · Share