கனவிலும் உண்மை வெளிப்படுமே!

கனவிலும் உண்மை வெளிப்படுமே!
இறைவாக்கு: மத்தேயு 27:19.
“பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ‘ அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன் ‘ என்று கூறினார்.”

இறைவாழ்வு:
கனவிலும் உண்மை வெளிப்படுதே;
கடவுளின் பிள்ளையர் கணித்திடவே.
இன, மொழிப் பிரிவுகள் இல்லாமல்
யாவரும் புரிந்திட அருள் வருதே.

நினைவினில் இதனை உணர்பவர் யார்?
நேர்மையைத் தூக்கிப் பிடிப்பவர் யார்?
வினை பொறுத்தருளும் விண்ணரசின்
விருப்பங்கூட வேண்டும் பார்!
ஆமென்.

கனவிலும் உண்மை வெளிப்படுமே!
இறைவாக்கு: மத்தேயு 27:19.
"பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ' அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன் ' என்று கூறினார்."

இறைவாழ்வு:
கனவிலும் உண்மை வெளிப்படுதே;
கடவுளின் பிள்ளையர் கணித்திடவே.
இன, மொழிப் பிரிவுகள் இல்லாமல் 
யாவரும் புரிந்திட அருள் வருதே.

நினைவினில் இதனை உணர்பவர் யார்?
நேர்மையைத் தூக்கிப் பிடிப்பவர் யார்?
வினை பொறுத்தருளும் விண்ணரசின் 
விருப்பங்கூட வேண்டும் பார்!
ஆமென்.