பேதுருபோல்

நற்செய்தியும் நாமும்!
இறைவாக்கு:மத்தேயு 26:69-72.
பேதுரு மறுதலித்தல்:
“பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே ‘ என்றார். அவரோ, ‘ நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை ‘ என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, ‘ இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன் ‘ என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, ‘ இம்மனிதனை எனக்குத் தெரியாது ‘ என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.”

இறைவேண்டல்:
ஏதுரையால் பேசுவது
என்றறியா வேளையிலே,
தூதுரைகள் நெஞ்சிலிட்டு,
தூயவரே எனக்கிரங்கும்.
சூதுரைகள் சூழ்ந்துவந்து,
துன்பங்கள் தருகையிலே,
பேதுருபோல் வீழாமல்
பொய்நீக்க எனக்கிரங்கும்!
ஆமென்.

நற்செய்தியும் நாமும்!
இறைவாக்கு:மத்தேயு 26:69-72.
பேதுரு மறுதலித்தல்:
"பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே ' என்றார். அவரோ, ' நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை ' என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, ' இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன் ' என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, ' இம்மனிதனை எனக்குத் தெரியாது ' என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்."

இறைவேண்டல்:
ஏதுரையால் பேசுவது 
என்றறியா வேளையிலே,
தூதுரைகள் நெஞ்சிலிட்டு,
தூயவரே எனக்கிரங்கும்.
சூதுரைகள் சூழ்ந்துவந்து,
துன்பங்கள் தருகையிலே,
பேதுருபோல் வீழாமல் 
பொய்நீக்க எனக்கிரங்கும்!
ஆமென்.