மறைவாக்கின் வெளிச்சத்தில்

நல்வாழ்த்து:
நம் செயல் கண்டு மகிழும் தெய்வம்
நம்மை மட்டுமா வாழ்த்துகிறார்?
இம்மை மறுமை நன்மையும் தந்து
இனிய வீட்டையும் வாழ்த்துகிறார்!

நல்வாக்கு:
மத்தேயு 26:53-54.
“நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? ‘ என்றார்.”

நல்வாழ்வு:
இறைவாக்கு நிறைவேற
இறைமகனே வந்தார்;
நிறைவாழ்வு நாமடைய
நேர்வழியைத் தந்தார்.
குறை நீங்க விரும்பிடுவோர்
கிறித்துவுக்குள் வருவார்.
மறைவாக்கின் வெளிச்சத்தில்
மகிழ்ந்தன்பு தருவார்!
ஆமென்.

மறை வாக்கின் வெளிச்சத்தில் .....
நல்வாழ்த்து:
நம் செயல் கண்டு மகிழும் தெய்வம் 
நம்மை மட்டுமா வாழ்த்துகிறார்?
இம்மை மறுமை நன்மையும் தந்து  
இனிய வீட்டையும் வாழ்த்துகிறார்!

நல்வாக்கு:
மத்தேயு 26:53-54.
"நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? ' என்றார்."

நல்வாழ்வு:
இறைவாக்கு நிறைவேற 
இறைமகனே வந்தார்;
நிறைவாழ்வு நாமடைய 
நேர்வழியைத் தந்தார்.
குறை நீங்க விரும்பிடுவோர்
கிறித்துவுக்குள் வருவார்.
மறைவாக்கின் வெளிச்சத்தில் 
மகிழ்ந்தன்பு தருவார்!
ஆமென்.
LikeLike ·