தேயிலைச் செய்தி!

இப்படி எனக்குத் தோட்டமில்லை;
இருப்பினும் இவ்வழி செல்கின்றேன்.
எப்படி இறைவன் தந்தாரோ,
அவற்றில் நிறைவு அடைகின்றேன்!
முப்படி உணவு எனக்கதிகம்;
மூன்று முறையும் தருகின்றார்.
அப்படி அளித்திடத் தகுதியில்லை;
ஆயினும் அன்பால் நிறைக்கின்றார்!-கெர்சோம் செல்லையா.

Photo: தேயிலைச் செய்தி!</p>
<p>இப்படி எனக்குத் தோட்டமில்லை;<br />
இருப்பினும் யானும் செல்கின்றேன்.<br />
எப்படி இறைவன் தந்தாரோ,<br />
அவற்றில் நிறைவு அடைகின்றேன்!<br />
முப்படி உணவு எனக்கதிகம்;<br />
மூன்று முறையும் தருகின்றார்.<br />
அப்படி அளித்திடத் தகுதியில்லை;<br />
ஆயினும் அன்பால் நிறைக்கின்றார்!</p>
<p>-கெர்சோம் செல்லையா.