யோவான் 9:18-21.

எப்படி நிகழ்ந்தது?

நல்வழி: 


எப்படி இந்த மாற்றம் வந்தது?

யாரால் இவரது கண் திறந்தது?

அப்படி வினவி தெளிவுறுவது,

ஆன்றோருக்கு, அறிவு, அழகு. 

இப்படி அறிய விரும்பாதிருப்பது,

ஏசிப்பேசி, இகழ்ந்துரைப்பது, 

செப்படி வித்தைக்காரரின் தவறு;

சேதம் வருது, விட்டு விலகு!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.