யோவான் 10:39-40.

காப்பவர் இறைவன்!

வாழ்வு:


என்னிடம் ஒருவர் சொன்னதுபோலே, 

என் தலை போகலை கழுத்துமேலே. 

இன்றின்னேரமும் அதே நிலையே; 

இயேசுதானே என் தலையே! 

முன்னவர் குறித்த நாளின் முன்பே,

முடிவு வருமோ? முடியாதன்பே!

நன்னாள் அந்நாள் இறைநாளென்றே,

நம்பி முடிப்போம் நற்பணி ஒன்றே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.