மன்றாட மறக்கவேண்டாம்!

நல்வாழ்த்து:
நம்புவோம் இயேசுவை நாம்;
நன்மைகள் பறந்து வரும்.
வம்புகளோ பாய்ந்தோடும்;
வாழ்த்துவோம் அவரை நாம்!

நல்வாக்கு:
மத்தேயு 26:43-44.
“அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.”

நல்வாழ்வு:
துன்பம் தமக்கென்றால்,
தூங்காது இருப்பவரே,
அன்பர் அடைந்தாலும்,
அயராது உழைப்பவரே,
இன்முக இயேசன்று
யாரை எதிர்பார்த்தார்?
மன்றாடிக் கேட்பவரை
மறுபடியும் தேடுகிறார்!
ஆமென்.

Photo: நல்வாழ்த்து:
நம்புவோம் இயேசுவை நாம்;
நன்மைகள் பறந்து வரும்.
வம்புகளோ பாய்ந்தோடும்;
வாழ்த்துவோம் அவரை நாம்!

நல்வாக்கு:
மத்தேயு 26:43-44.
"அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்."

நல்வாழ்வு:
துன்பம் தமக்கென்றால்,
தூங்காது இருப்பவரே,
அன்பர் அடைந்தாலும், 
அயராது உழைப்பவரே,
இன்முக இயேசன்று 
யாரை எதிர்பார்த்தார்?
மன்றாடிக் கேட்பவரை 
மறுபடியும் தேடுகிறார்!
ஆமென்.
LikeLike ·  

Leave a Reply