நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!

சிறு ஆணி!

யாருக்கும் அடிமை ஆகாதே.

யாரையும் அடிமை ஆக்காதே.

தேருக்கும் தேவை சிறு ஆணி.

தெரிந்து வாழு, நீ ஞானி!

-செல்லையா.