நாலடி நற்செய்தி…6.

நாலடி நற்செய்தி …6. 

அன்பு!


தன்னலம் இல்லா நிலைதான் அன்பு;

தருகிற  இறையிடம் கற்பாயா?

உன்னினம் கடந்து உதவும் பண்பு,

உண்மை அறமென நிற்பாயா?

-செல்லையா.