நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!
நல்வாழ்க்கை எது?

அன்பில் தொடங்கும் வாழ்க்கை,

அன்பாய் நடப்பதே  நன்மை. 

நன்மைப் புரியட்டும்  வாழ்க்கை – இது 

நல்லிறையின் தன்மை!


-கெர்சோம் செல்லையா.