நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!


என் ஆசிரியர்!


என்னக ஒளியில், இறையருளோடு,

பன்னிலையாளர்  தூண்டலுண்டு.

முன்னிலை  நிற்கும் என்னாசிரியர்,

நன்கு வாழ்வர், வேண்டலுண்டு!


-கெர்சோம் செல்லையா.