நாலடிப் பாடல்!

பெண்மையே வாழ்க!

யாரும் எனக்கு உயர்வன்று;
யாரும் எனக்கு கீழன்று.
பாரிலெவரும் இணையென்று,
பண்படைவோம், நன்று!

– கெர்சோம் செல்லையா.