நற்செய்தி

மீண்டும் கேட்போம் நற்செய்தி;

ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி!

நல்வாழ்த்து:

நலமுடன் காக்கும் இறையே போற்றி;

நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி.

அலகையின் சதியை உடைப்பேன் போற்றி;

ஆவியர் வழியில் நடப்பேமீண்டும் கேட்போம் நற்செய்தி; ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி! நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி! நல்வாக்கு: மத்தேயு 24:32-33. அத்தி மர உவமை: ”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” நல்வாழ்வு: அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே! ஆமென். www.thetruthintamil.com Gershom Chelliah, 24, Secretariat Colony Main Road, Rettery, Chennai-99.ன் போற்றி!

நல்வாக்கு: மத்தேயு 24:32-33.

அத்தி மர உவமை:

”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” நல்வாழ்வு: அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்மீண்டும் கேட்போம் நற்செய்தி; ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி! நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி! நல்வாக்கு: மத்தேயு 24:32-33. அத்தி மர உவமை: ”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

” நல்வாழ்வு:

அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே! ஆமென்.

www.thetruthintamil.com Gershom Chelliah, 24, Secretariat Colony Main Road, Rettery, Chennai-99.தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே! ஆமென். www.thetruthintamil.com Gershom Chelliah, 24, Secretariat Colony Main Road, Rettery, Chennai-99.

Leave a Reply