நன்றி!

  1. யோவான் 11:41-42

நல்வாழ்வு:

நன்றி என்ற நல்ல பண்பு, 

நல்கிடுமே உயர்வு. 

இன்று இது இல்லை உள்ளில்;

இதனால்தான் அயர்வு.

சென்று போன நாட்களிலே,

செயல்படா இச் சிறப்பு,

குன்று போல உயருகையில்,

கோடி நன்மை திறப்பு!

ஆமென். 

கெர்சோம் செல்லையா.