நன்றி இறையே, நன்றி!

நன்றி இறையே, நன்றி!

(பயண நூல் 16:18)


மிகுதியாய்ச் சேர்த்தவர்க்கு,

மீதியானதும் இல்லை. 

கொஞ்சமாய்ச் சேர்த்தவர்க்கு,

குறைவானதும் இல்லை. 

தகுதியாயெனப் பார்த்தால்,

தன்னிறைவும் இல்லை.

தந்தை இறையருளால்,

தாழ்ச்சியும் இல்லை!


நன்றி இறையே நன்றி!

-கெர்சோம் செல்லையா.