தூய ஆவியரே!

    1. நல்வாழ்த்து:
    2. போற்றிடுவோம் நல்லிறையை,
      புவிதனில் நாம் இருக்கையிலே.
      நேற்றிருந்தோர் இன்றில்லை;
      நினைப்போம் நாம் நம் நிலையை!

      நல்வாக்கு:
      மத்தேயு 26: 40-41.
      “அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ‘ ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ‘ என்றார்.”

      நல்வாழ்வு:
      தூய ஆவியரே,
      தெய்வத் திருவுருவே,
      துவளும் உடல் பாரும்;
      துணிவை நீர் தாரும்.

      மாய உலகினிலே,
      மயங்கி விழுகையிலே,
      மடையன் எனை மீட்க,
      மன்னா, நீர் வாரும்!
      ஆமென்.

      Photo: நல்வாழ்த்து:
போற்றிடுவோம் நல்லிறையை,
புவிதனில் நாம் இருக்கையிலே.
நேற்றிருந்தோர் இன்றில்லை;
நினைப்போம் நாம் நம் நிலையை!

நல்வாக்கு:
மத்தேயு 26: 40-41.
"அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ' ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார்."

நல்வாழ்வு:
தூய ஆவியரே,
தெய்வத் திருவுருவே,
துவளும் உடல் பாரும்;
துணிவை நீர் தாரும்.

மாய உலகினிலே,
மயங்கி விழுகையிலே,
மடையன் எனை மீட்க,
மன்னா, நீர் வாரும்!
ஆமென்.
  1.  

Leave a Reply