திருவட்டாறு!

திருவட்டாறு நோக்கி….


பிறந்த ஊரைப் பிரிந்த நெஞ்சம்,

பித்தாய் மாறாதிருப்பதற்கு,

திறந்த கையுள் அணைத்துத் தஞ்சம் 

தந்த சென்னை ஏதாகும்.

மறந்த  என்னை புதுக்கக் கெஞ்சும்,

மனதை மகிழ்விப்பதற்கு,

பறந்து நானும் ஊரைக் கொஞ்சம், 

பாரேன் எனில்  தீதாகும்!


-கெர்சோம் செல்லையா.