தற்புகழ்ச்சி!

தற்புகழ்ச்சி !


நற்செய்தி: யோவான்: 7:18.

நல்வழி:


அனுப்பப்படுகிற தூதுவர்கள்,


அனுப்பும் அரசைப் புகழாமல்,

இனிக்கப் பேசி, தம் பெயரை 

ஏற்றிப் போற்றினும் குற்றம்.

திணிக்கப்படுகிற பொய்யுரைகள்,

தீமை தருமென உணராமல்,

மினுக்கப்பட்ட பொன்னணியாய்,

மேலே சாற்றினும் குற்றம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.