ஐந்தறிவு ஆடு!

வாக்கு: யோவான் 10:5-6.

வாழ்வு:


ஆட்டின் அறிவு ஐந்தேயாயினும்,

ஆயன் யாரென அது அறியும். 

வீட்டின் காவல் நாய்களாயினும், 

வெளியாட்களை இனம் புரியும்.

நாட்டின் மக்கள் நிலையைப் பாரும்;


நன்மை தீமை பகுத்தறியும். 

கேட்டின் விளைவுகள் எண்ணாவிட்டால்,

கெட்ட பின்புதான் புரியும்! 

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.