உயிர்ப்பு!

உயிர்ப்பு!
வாக்கு: யோவான் 11:23-26.

வாழ்வு:


இறப்பின் பின்னர் எது நடக்கும்?

எம்மறிவிற்குத் தெரியலையே!

பிறப்பின் ஏதும் புதிராயிருக்கும்; 

பேசும் உயிர்ப்பும் புரியலையே! 

திறப்பின் வாசல் எதுவாயிருக்கும்?

தெய்வம் தவிர பேறிலையே. 

சிறப்பின் வாழ்வு நமதாயிருக்கும்;

சேர்க்க, பற்றன்றி வேறிலையே! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.