உடன் வருவது என்ன?

உடன் வருவது என்ன?


தொட்டுச் சுவைக்கின்ற,

தொள்ளாயிரத்து இன்பம்

விட்டுச் செல்லுகையில்,

விண் வழி  வர மறுக்க,

கிட்டும் இறையருளாம்,

கிறித்தின் மீட்புமட்டும்,

ஒட்டிப் பிடிப்பதென்ன?

உணர்வோரே, பெருகுக!

-கெர்சோம் செல்லையா.