இருவேறு கருத்துக்கள்!

  1. யோவான்: 12: 17-19.

இறைவாழ்வு:


எப்படி இயேசுவைப் பார்த்தார் என்னும்,

இரு வேறு கருத்து பார்க்கிறோம். 

அப்படி இன்றும் பார்ப்பார் செய்யும், 

அவலங்களையும் சேர்க்கிறோம். 

தப்பிதமாகச் சொல்பவர் எனினும், 

தனி உரிமையை மதிக்கிறோம். 

இப்படி இழிவாய் யார் செய்தாலும், 

இயேசு மாறார், துதிக்கிறோம்!


ஆமென். 


கெர்சோம் செல்லையா.