இயேசுவும் நாமும்!

இயேசுவும் நாமும்!
நற்செய்தி: யோவான் 7:27-29.

நல்வழி:


தந்தை மகனாய் இயேசு வந்தார்;

தன் விருப்பில் வரவில்லை. 

வந்தார் தன்னை முழுதும் தந்தார். 

வைதும், தீது தரவில்லை. 

விந்தை உறவாய் நாமும் வந்தோம்;

விண் விருப்பில் வரவு இல்லை.

எந்தக் கணக்கில் நன்மை தந்தோம்?


எண்ண நமக்கும் தரவு இல்லை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.