அடிமையா? பிள்ளையா?

அடிமையா?  பிள்ளையா?


நற்செய்தி: யோவான் 8: 35-36.   

நல்வழி:


திருந்தார் வாழ்வைத் துருவிப் பார்த்தேன். 

தீங்கிற்கடிமைப் பட்டிருந்தார்.

பருந்தாய் உயரப் பறப்பதும் பார்த்தேன். 


பழியில்  விழவே கெட்டிருந்தார்.

பொருந்தார் இறைமுன் வருவது பார்த்தேன். 

பொய்மை வெறுத்து விட்டிருந்தார்.

விருந்தாய்ப் பேறு உண்பதும் பார்த்தேன். 


விண் மகவாகத் தொட்டிருந்தார்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.