ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?
என்கிற கேள்விக்குப் பதிலென்ன?
வான் விடுத்து எவர்தான் வருவார்?
நான் என்கிற தீவினை பெருத்து,
நானிலம் கெட்டு விழுந்ததினால்,
தான் பெற்ற மக்களை மீட்க,
தந்தையன்பாய் மகனளித்தார்!
(யோவான் 3:16)

The Truth Will Make You Free