ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?

என்கிற கேள்விக்குப் பதிலென்ன?

வான் விடுத்து எவர்தான் வருவார்?

வையம் இறங்கிட ஏது என்ன?

நான் என்கிற தீவினை பெருத்து,

நானிலம் கெட்டு விழுந்ததினால்,

தான் பெற்ற மக்களை மீட்க,

தந்தையன்பாய் மகனளித்தார்!

(யோவான் 3:16)

May be an image of 2 people