வருவார் என்கிற வாக்கின்படியே,
வையத்தாரிறை காத்திருந்தார்.
தருவார் அவரும் தகுந்த அரசே;
தாமதமாயினும் பார்த்திருந்தார்.
இருயிரு நூறு ஆண்டுகளாகியும்,
ஏனோ இறைவன் பேசவில்லை.
ஒருவரும் அறியா அந்த மௌனம்,
உடைக்குமறிவும் வீசவில்லை!
The Truth Will Make You Free