பத்து கோத்திர இசரயெல்லாரை
பற்பல திசைக்கு விரட்டிய நாடு;
அத்து மீறிடும் அசிரிய இனத்தை,
அழைத்தும், குடியமர்த்தும் கேடு;
மொத்தமாக அறுவடை செய்யும்,
முடிவு எழுதும் நாகூம் ஏடு.
வித்து முளைத்து மரமாதல் போல்,
வினை விளையும் என்றும் பாடு!
(நாகூம்)
![May be an image of text](https://scontent-maa2-2.xx.fbcdn.net/v/t39.30808-6/465018408_8830525813644809_4162432488357484855_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=hjswgytOaOsQ7kNvgGvJ09g&_nc_zt=23&_nc_ht=scontent-maa2-2.xx&_nc_gid=AzYkreIsVksVTVaU0YJNC91&oh=00_AYDhhmr2rM9DLwYKGM4FI9Dpeb__5BxhH16JZxr-KDDvew&oe=67265178)
The Truth Will Make You Free