பின்னாள் வந்த அரசரில் இருந்த
பிரிவினை எண்ணம் வலுக்கவே,
ஒன்றாய் இருந்த இசரயெல் நாடும்,
இன்னாள் இதனைக் கண்டு திருந்த,
எண்ணா நெஞ்சம் உலுக்கவே,
சொன்னேன் இன்று பாட்டு வழியாய்;
சொல்லும் சூடாய்ப் போனதே!
(2 குறிப்பேடு 10-13)

The Truth Will Make You Free