ஒருவனுக்கொருத்தி, ஒருத்திக்கொருவன்,
உண்மை இறையின் வாக்காகும்.
பருவம் வருமுன் பாலியல் இச்சையில்,
அருவருப்பாக ஆயிரம் வைப்பது
அரசர்கள் செய்கிற தவறாகும்.
புரிய மறுத்த சாலமொன் வீழ்ச்சியில்,
புனிதம் கற்பார் எவராகும்?
(1 அரசர்கள் 11)
The Truth Will Make You Free