ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நூலை,

உணர்ந்தவர் தந்தார் உள்ளில் கேட்டு.

செவ்விளக்குருதி துடித்தெழும் நாளில்,

சிந்தையில் வடித்தார் இனியப் பாட்டு.

அவ்விதமாக வளர்ந்தவர் வரைந்தார்;

அடுத்த நூலோ அறமொழித் திரட்டு.

எவ்வித வாழ்விலும் இருக்கிற மாயை;

இறையால் மாற, இறுதிநூல் புரட்டு!

(இனிமைமிகு பாடல், நீதிமொழிகள், சபை உரையாளர்)

May be an image of 1 person and text