ஆயனாயிருந்து அரசனாய்ச் சிறந்தும்,
அவரிலும் தவறு இலாமலில்லை.
நேயனாய்த் திருப்பாடல்கள் வரைந்தும்,
நேர்மைக் குறை தொலையவில்லை.
சேயனாய்த் தாழ்ந்து, திருந்தும் வரைக்கும்,
செய்தவை விளையாதிருப்பதில்லை.
தூயனாய் மாற்றும் தெய்வ உரைக்கும்,
திருந்தார் வாழார், மறுப்பதில்லை!
(2 சாமுவேல் 11-12:25)
