இருபது கடவா அகவை கொண்டும்,
இவரில் இருந்த இறைப் பற்று,
சிறுமை செய்வதை அழிக்கத் தூண்டும்,
அறுபது எழுபது என்றெனத் தாண்டும்,
அகவையுள்ளோர் இது கற்று,
வறுமை சிறுமை ஒழித்திட வேண்டும்,
வாழும் திரு மறைக் கூற்று!
(1 சாமுவேல் 16-18))

The Truth Will Make You Free