அழிக்கும் தூதன் அனைத்தும் அழிக்க,
அவன் கை படாது தப்பிட,
பலிக்கும் இறை சொல் விடாது கேட்டு,
பலி ஆடடித்தது இசரயெல்.
உலுக்கும் கூக்குரல் ஊர்களில் ஒலிக்க,
இழுக்கும் நெஞ்சில் இரக்கம் தொட்டு
இணைத்தால் நாமும் இசரயெல்!
(விடுதலைப் பயணம்:12)

The Truth Will Make You Free