புதிய ஏற்பாடு! ஒவ்வொன்றிற்கும் ஒருவேளையுண்டு; உரைப்படி வாக்கும் பிறந்தது. எவ்விதமான பகட்டும் தவிர்த்து, எளிமையின் ஆவி புரிந்தது. கவ்விடும் நிந்தை கத்தியாயுண்டு; கன்னியின் நெஞ்சோ திறந்தது. இவ்விதமான திருமகன் பிறப்பு, யாவற்றிலுமே சிறந்தது! (லூக்கா 1)