தமிழா, தமிழா!
வள்ளுவரும் அவ்வையரும்
வந்தின்று பாடவரின்,
தள்ளுவரோ தமிழ்நாட்டார்,
தாழ்ந்த குலம் எனக்கூறி?
உள்ளிருக்கும் சாதிவெறி,
ஒழியாதிருந்துவிடின்,
கள்ளிறக்கும் குரங்காவோம்,
காண்பவர்முன் உருமாறி!
-கெர்சோம் செல்லையா.
![தமிழா, தமிழா!
வள்ளுவரும் அவ்வையரும்
வந்தின்று பாடவரின்,
தள்ளுவரோ தமிழ்நாட்டார்,
தாழ்ந்த குலம் எனக்கூறி?
உள்ளிருக்கும் சாதிவெறி,
ஒழியாதிருந்துவிடின்,
கள்ளிறக்கும் குரங்காவோம்,
காண்பவர்முன் உருமாறி!
-கெர்சோம் செல்லையா.](https://scontent-a-lax.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/s851x315/10360630_835074066523397_7586547705554530472_n.jpg?oh=f33906792593c9a81ac12002f36ab67d&oe=54ACB211)
The Truth Will Make You Free
தமிழா, தமிழா!
வள்ளுவரும் அவ்வையரும்
வந்தின்று பாடவரின்,
தள்ளுவரோ தமிழ்நாட்டார்,
தாழ்ந்த குலம் எனக்கூறி?
உள்ளிருக்கும் சாதிவெறி,
ஒழியாதிருந்துவிடின்,
கள்ளிறக்கும் குரங்காவோம்,
காண்பவர்முன் உருமாறி!
-கெர்சோம் செல்லையா.