காந்தியாரை நினைப்போம்!
காந்தி அடிகளும், கொன்றவனும்,
களத்தில் இன்று போட்டியிட்டால்,
ஏந்தி எடுத்து, வாக்களித்து,
சாந்தி தருவதாய் வாக்குரைத்தும்,
சண்டை மூட்டிடும் ஊர்த்தலைவர்,
வாந்தி எடுக்கவே வைத்திருப்பர்;
வறியர் உணர்வின், உய்வர்!
-கெர்சோம் செல்லையா.