இறைவனின் ஆவி பெறவேண்டும்.

இறைவாக்கு கேட்போமா?
இறையருள் பெறுவோமா?

இறை வாக்கு: மத்தேயு 26:62-64.
“அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ‘ இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ‘ என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ‘ நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ‘ என்றார். அதற்கு இயேசு, ‘ நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.”

இறைவாழ்வு:
இந்தக் கேள்வியின் பதிலை அறிய,
இறைவனின் ஆவி பெறவேண்டும்.
மைந்த னிறையை யார் என்றறிய,
மனதை நாமும் தரவேண்டும்.

சொந்த இனமே சிலுவையில் கொல்ல,
சொல்வதை இன்று கேட்பவர் யார்?
அந்த நாளில் அவர் வரும்போது
அழாதிருக்க, இயேசுவைப் பார்!
ஆமென்.

இறைவாக்கு கேட்போமா? 
இறையருள் பெறுவோமா?

இறை வாக்கு: மத்தேயு 26:62-64.
"அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ' என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ' நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ' என்றார். அதற்கு இயேசு, ' நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்."

இறைவாழ்வு:
இந்தக் கேள்வியின் பதிலை அறிய, 
இறைவனின் ஆவி பெறவேண்டும்.
மைந்த னிறையை யார் என்றறிய,
மனதை நாமும் தரவேண்டும்.

சொந்த இனமே சிலுவையில் கொல்ல,
சொல்வதை இன்று கேட்பவர் யார்?
அந்த நாளில் அவர் வரும்போது 
அழாதிருக்க, இயேசுவைப் பார்!
ஆமென்.
 

Leave a Reply