கோணல் குறுக்கு வழிகளின் வெற்றி,
கோபுர உயர்வைக் கட்டிடுதே.
நாணயம் நேர்மை இல்லாதிருந்தும்,
நாணய காசாய்க் கொட்டிடுதே.
ஆணவச் செருக்கு அதனால் பெருக,
அவரது வாழ்வை வெட்டிடுதே.
மாணவராக மறைநூல் கற்போம்;
மாறுதல் நம்மைத் தட்டிடுதே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply