பகை!

பகை வளர்க்கிறார்!

நற்செய்தி : யோவான் 7:6-8.  

நல்வழி:


நன்மை தீமை அறியார்தான், 

நாட்டில் பெருத்து இருக்கிறார். 

பின்னல் வேலை சூதைத்தான்,

பேரறிவாக்கிப் பெருக்கிறார்.

பன்மை மாந்தர் அதனால்தான்,

பகை வளர்த்து வெறுக்கிறார். 

தன்னை ஆயும் மனிதர்தான்,

தவறு விட்டுச் சிறக்கிறார்!


ஆமென். 


-கெரசோம் செல்லையா.